குழந்தைகளையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மதபோதகர் சாது சுந்தர் செல்வராஜ்..!

குழந்தைகளையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மதபோதகர் சாது சுந்தர் செல்வராஜ்..!

Share it if you like it

மோகன் சி லாசரஸ், பால் தினகரன்,  போன்ற சில மதபோதகர்கள்.. அப்பாவி கிறிஸ்தவ மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொள்வதாக பலர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்…

அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்ற சாது சுந்தர் செல்வராஜ்.. குழந்தைகளை வைத்து கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை தூண்டி பணம் பறிக்கவும்.. அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்ற முயல்கிறார் இவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it