என்ன சொல்வதென்று தெரியாமல் சவுக்கடி வாங்கி பம்மிய சவுக்கு சங்கர்..!

என்ன சொல்வதென்று தெரியாமல் சவுக்கடி வாங்கி பம்மிய சவுக்கு சங்கர்..!

Share it if you like it

ஹிந்து மதம் குறித்தும், குறிப்பிட்ட ஜாதியினர் குறித்தும்.. தனது வன்மம் நிறைந்த கருத்தை டுவிட்டரில் தொடர்ந்து வெளியிட கூடியவரும்.. கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர் குறித்து..

மீடியான் இணையதள ஊடகம் சமீபத்தில்.. உலகின் மிகப் பெரிய ஜாதி வெறியர் சவுக்கு சங்கர் என்பதை ஆணித்தரமான கருத்துக்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது..

இதனை அடுத்து சவுக்கு சங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் மீடியான் வெளியிட்டுள்ள காணொளியில் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி போய் அந்த காணொளியின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஆஹான் என்கின்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலை புரிந்து கொண்டு அந்த ஆஹான் என்கின்ற அவரது பதிவை ஆமாம் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

என்றும் அவர் திருந்த போவதில்லை என்பதை நன்கு அறிந்த மீடியான் தொடர்ந்து அவரது தில்லுமுல்லுகளை வெளிக் கொண்டு வர முயற்சிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it