SDPI – நெ.கண்ணனுக்கு நேற்று மேடை.! இன்று பாடை..!

SDPI – நெ.கண்ணனுக்கு நேற்று மேடை.! இன்று பாடை..!

Share it if you like it

நெல்லை மேலைப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பான SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட நெல்லை கண்ணன் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சீக்கிரமாக தீர்த்துக்கட்டுங்கள் என்று வன்முறை தூண்டும் விதமாக பேசினார்.இதனால் கோபமடைந்த ஹிந்து அமைப்புகள் அவர்மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் காவல்துறை அவர்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் அச்சமடைந்த நெல்லைகண்ணன் உடல்நிலை சரியில்லை எனக்கூறி SDPI அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஆம்புலன்ஸில் ஏறி தப்பி சென்றார்.இத்தகவல் அறிந்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க துவங்கியுள்ளனர்.


Share it if you like it