ஒற்றுமை உணர்வே உயர்வு! – தேவநாதன் யாதவ்

ஒற்றுமை உணர்வே உயர்வு! – தேவநாதன் யாதவ்

Share it if you like it

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரும் வின்.டிவியின் அதிபருமான டாக்டர். தி. தேவநாதன் யாதவ் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஓரே நாடு என்பதனை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையோடு செயல்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Share it if you like it