தம்பிகளுக்கு 150 ரூபாய் கதை கூறிய சீமான்..!

தம்பிகளுக்கு 150 ரூபாய் கதை கூறிய சீமான்..!

Share it if you like it

சினிமாதுறையில் அதிக கெட்டப் போட்ட நடிகர்களில் கமலும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.. அதே போல தமிழக அரசியல் வரலாற்றில் அதிக கதை கூறிய நபர்களில் சீமான் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்..

பிரபாகரனை பார்க்க சீமானுக்கு கொடுப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் தான் அதை வைத்து இவர் பல கதை எழுதி வருகிறார் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்..

துப்பாக்கி வாங்க 150 ரூபாய்  பிரபாகரனுக்கு தேவைப்பட்டது இந்த வாரம் புதிய கதை எழுதி தம்பிகளை மாற்று கட்சிக்கு ஓடிவிடாமல் தடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..


Share it if you like it