மூத்த அரசியல்வாதி கள்ள மெளனம் மக்கள் கடும் கண்டனம்..!

மூத்த அரசியல்வாதி கள்ள மெளனம் மக்கள் கடும் கண்டனம்..!

Share it if you like it

தமிழக முதல்வர் பற்றியும், அவரின் தாயை பற்றியும்.  ஆ. ராசா தெரிவித்த கருத்திற்கு. தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்து உள்ள நிலையில். இது குறித்து ஊடகங்கள், மாதர் சங்கங்கள், சுந்தரவள்ளி, போன்ற போலி போராளிகள், முதற்கொண்டு தங்களின் கடும் எதிர்ப்பினை ஆ. ராசாவிற்கு தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், ம.தி.மு.க தலைவருமான வைகோ, கருத்து எதுவும் தெரிவிக்காமல், எங்கே பதுங்கியுள்ளார் 6 சீட்டு ஆறுமுகம் என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.


Share it if you like it