செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – 20ஆம் தேதி தீர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – 20ஆம் தேதி தீர்ப்பு

Share it if you like it

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் ஜாமீன் மனுவை விசாரித்த  சென்னை முதன்மை நீதிபதி அல்லி  தீர்ப்பு வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Share it if you like it