வங்கியில் உரிமை தொகை – பிரதமரே வழிகாட்டி!

வங்கியில் உரிமை தொகை – பிரதமரே வழிகாட்டி!

Share it if you like it

மகளிருக்கான உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு தொங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன், இன்று மகளிருக்கு உரிமை தொகை திட்டத்தை பெண்கள் வங்கிகளின் மூலம் பெற பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என குறிப்பிட்டார். இதற்காகவே பிரதமர் அனைவர்க்கும் வங்கி கணக்கு திட்டத்தை (ஜன் தன்) தொடங்கியதாக சுட்டிக்காட்டிய தமிழிசை இதனால் பெண்கள் வரிசையில் நின்று மானியம் பொறுவதும் கமிஷன் தரும் நிலையும் மாறியதாகவும் இது தான் டிஜிட்டல் இந்தியா என்றும் தெரிவித்தார்.


Share it if you like it