மெட்ரோ ரயில் சேவை தூரத்தை அதிகரிக்க ஆய்வு!

மெட்ரோ ரயில் சேவை தூரத்தை அதிகரிக்க ஆய்வு!

Share it if you like it

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் சேவையை விரிவுப்படுத்த மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியான சிறுசேரி-கிளாம்பாக்கம் பூந்தமல்லி, பரந்துர் கோம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளது. இதன் மொத்த தூரம் 93- கிலோ மீட்டராக உள்ள நிலையில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


Share it if you like it