தி.மு.க-விற்கு எதிராக துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா அதிரடி கருத்து..!

தி.மு.க-விற்கு எதிராக துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா அதிரடி கருத்து..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும், தி.மு.க, தி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்., ஆட்சியில் இல்லாத பொழுதே. இன்று வரை  இழிவுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்து விரோத கட்சிகளுக்கு, ஓட்டு போட கூடாது., தாமிரபரணி புஷ்கரத்திற்கு தடை கோரிய கட்சிகளை. மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அகில பாரதிய துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா கூறி இருப்பது. கறுப்பர் கூட்டத்தினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

Image

Image


Share it if you like it