மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த கொடூரம் கண்டிப்பாரா தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த கொடூரம் கண்டிப்பாரா தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்?

Share it if you like it

இந்தியா முழுவதும் தற்பொழுது போலியோ சொட்டு மருந்து போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. கடந்த 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாக இந்தியா இருந்து வருகிறது.. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், தலைமையிலான கூட்டணி ஆட்சி தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கை கழுவும் சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்து இன்று தனது கருத்தை கூறாமல் மெளனம் காத்து வருகிறார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it