மோடி வெறுப்பை திட்டமிட்டே தமிழகத்தில் நாங்கள் கட்டமைத்தோம் – திருமாவளவன்..!

மோடி வெறுப்பை திட்டமிட்டே தமிழகத்தில் நாங்கள் கட்டமைத்தோம் – திருமாவளவன்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி குறித்து வி.சி.க கட்சியின் நிறுவனர் சர்ச்சை கருத்து.

நேர்மையான ஆட்சியை பாரத மக்களுக்கு வழங்க வேண்டும் என இரவு, பகல், என்று பாராமல் பிரதமர் மோடி உழைத்து வருவதை அனைவரும் நன்கு அறிவர். பிரதமரின் உழைப்பை கண்டு உலக நாடுகளே தொடர்ந்து போற்றி பாராட்டி வரும் நிலையில், பா.ஜ.க குறித்தும், மோடி குறித்தும், தமிழக மக்கள் மத்தியில் திட்டமிட்டே மோடி வெறுப்பை உருவாக்கினோம் என்று திருமாவளவன் கூறியிருப்பதன் மூலம் அவரின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it