“இது உங்களால் அமைந்த ஆட்சி” – கிறிஸ்தவர்களிடம் முழங்கிய ஸ்டாலின்

“இது உங்களால் அமைந்த ஆட்சி” – கிறிஸ்தவர்களிடம் முழங்கிய ஸ்டாலின்

Share it if you like it

தென்னிந்திய திருச்சபை பவளவிழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்தவ திருச்சபையான அதன் வெற்றி பயணம் தொடரவேண்டும் என வாழ்த்தி பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த ஆட்சி உங்களால் அமைந்த ஆட்சி” என அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்களிடம் கூற அவர்களும் கரகோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

கொரோனவை காரணம்காட்டி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கூட தெரிவிக்காமல் பக்தர்களையும் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்த முதல்வர் தற்பொழுது கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கு நேரடியாக சென்று விழாவை சிறப்பித்ததுடன் ஆட்சியே அவர்களுடையது என பேசிய விவகாரம் திமுகவுக்கு வாக்களித்த ஹிந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/i/status/1443065271795650565


Share it if you like it