இன்று மார்வாடி என்றால் நாளை நாடார் – பொருளாதார ஜிஹாத்களிடம் எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!

இன்று மார்வாடி என்றால் நாளை நாடார் – பொருளாதார ஜிஹாத்களிடம் எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!

Share it if you like it

தமிழகத்தில் இஸ்லாமிய பொருளாதார ஜிஹாத்திற்கு எதிராக அல்லது அதற்கு ஒரு இடைஞ்சலாக இருப்பது நாடார் சமூகம் தான். ஆனால் ஜனத்தொகையில் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாலும்., நாடார் சமூகம் தமிழ் பேசும் சமூகமாக இருப்பதினாலும் அவர்களை எதிர்ப்பதற்கு முன்பு ஒரு ஒத்திகையாக பொருளாதார ஜிஹாத்தை நடத்தி வரும் சில இஸ்லாமியர்கள் தமிழகத்தில் வசித்து வரும் மார்வாடி சமூகத்தை எதிர்ப்பதற்கு சதி திட்டமிட்டுள்ளனர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி எனும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சி ஒன்று துண்டு பிரசுரம் ஒன்றை விநியோகித்து உள்ளது..  அந்தத் துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் தெரிவித்துள்ளது என்னவென்றால்.,  பா.ஜ.க.விற்கு பொருளாதார உதவி செய்யும் மார்வாடி சமூகமே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்..

இஸ்லாமியர்கள் கைப்பிடியில் சிக்கி உள்ள தொழில்களை பார்த்தோம் என்றால்..  முதலாளி முதல் தொழிலாளி வரை அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்… மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது..

தமிழகத்தில் சில தொழில்கள் இஸ்லாமியர்களின் கைப்பிடியில் முழுமையாக சென்று விடாமல் பார்த்துக் கொள்வதில் மிகப்பெரிய பங்கு மார்வாடி சமூகத்திற்கு  உண்டு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..

மார்வாடி சமுதாயத்தை தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழித்துக் கட்டினால் தமிழர்களிடம் அதாவது இந்துக்களிடம் இருக்கும் தொழில்கள் அனைத்தையும்  நாம் ஆக்கிரமித்து விடலாம் என்கின்ற கீழ்த்தரமான எண்ணமே ஆகும்.. ஹிந்துக்களுக்கு எதிரானது  இந்தச் சூழ்ச்சியின் நோக்கம் என்பதை நம்மால் சுலபமாக கணித்து விட  முடியும்..

இது வரை எந்த ஒரு மார்வாடி சங்கம் மற்றும் கூட்டமைப்பும் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்று கூறியதில்லை.. ஆனால்  இந்தியா முழுவதும் உள்ள மசூதிகளும்,சர்ச்சுகளும், தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தனது மதத்தை சேர்ந்தவர்களுக்கு கூறி வருகின்றனர் என்பது திண்ணம்..

அண்ணன் தம்பி போல் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு சமுதாயத்தினரிடையே தேவையில்லாத பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் தொழில் லாபம் அடைய நினைக்கும் இவர்களின் சதி திட்டத்தை  ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it