ராமர் கோவிலுக்கு நிதி சேகரித்த இளைஞரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வெறிச்செயல்..!

ராமர் கோவிலுக்கு நிதி சேகரித்த இளைஞரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வெறிச்செயல்..!

Share it if you like it

 

ராமர் கோவில் கட்டும் பணிக்கு தற்பொழுது நாடு முழுவதும் நிதி சேகரிப்பு பணி நடைபெற்று வருகிறது… இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 26 வயது இளைஞர் ரிங்கு சர்மா தனது பகுதியில் ஊர்வலம் செல்வது., மக்களை சந்தித்து நிதி வழங்குமாறு ஆதரவு கோருவது என்று செயல்பட்டுள்ளார்..

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை படுகொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..  ஜாதி, மதம், இனத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்… காசு ஊடகங்கள், சில்லறை போராளிகள், வழக்கம் போல மெளனமாக உள்ளனர் என்பது கசப்பான உண்மை..

https://twitter.com/KanganaTeam/status/1359941946492420096

 


Share it if you like it