உதயநிதி இல்லம் அருகே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை!

உதயநிதி இல்லம் அருகே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை!

Share it if you like it

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உத நிதி பேசிய பேச்சுக்கு கடும் கண்டம் எழுந்துள்ள நிலையில் அவரது தலைக்கு ரூ. 10 கோடியை அயோந்தி சாமியார் பரமஹான்ஸ ஆச்சார்யா அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள உதயநிதி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு மாற்று பாதையில அனுப்பி வைக்கப்படுகின்றன.


Share it if you like it