மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் தேவை – மிலிந்த் பிராண்டே..!

மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் தேவை – மிலிந்த் பிராண்டே..!

Share it if you like it

மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், பால் தினகரன், போன்றவர்களின் கை தி.மு.க ஆட்சியில் ஓங்கியுள்ளதால். அப்பாவி மக்களை மதமாற்றம் செய்யும் சக்திகள் மிக தீவிரமாக தமிழகத்தில் தங்களது பணியை வேகப்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே நேற்றைய தினம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் மத்தியில் பேட்டியளித்த செய்தி பத்திரிக்கைகளில் வந்து உள்ளது.

Image
blank

Share it if you like it