”மோடி” வெறுப்பை பொதுமக்களிடம் நாங்கள் உருவாக்கினோம் – திருமாவளன்..!

”மோடி” வெறுப்பை பொதுமக்களிடம் நாங்கள் உருவாக்கினோம் – திருமாவளன்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி நேர்மையான ஆட்சியை, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார், என்பது அனைவரும் அறிந்ததே. ஊழல் என்னும் பேச்சுக்கு இடம் கொடுக்காமல்., இன்று வரை மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

இதனை பொறுத்து கொள்ள முடியாத. கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், பிரிவினைவாதிகள், காசு ஊடகங்கள், பாரதப் பிரதமர் மோடி குறித்து தவறான செய்திகளை மக்கள் மீது இன்று வரை திணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வி.சி.க- தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் புதிய தலைமுறைக்கு அண்மையில் பேட்டியளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

மோடி எதிர்ப்பை மக்கள் மீது நாங்கள் தான் உருவாக்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். மக்களுக்கு உண்மையாக சேவை, செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல். நேர்மையான மனிதர் மீது வீண்பழியை, சுமத்தும் வண்ணம். தனது நேரத்தை செலவிடும் இவரை போன்ற நபர்களை. மக்கள் அடையாளம் கண்டு புறம் தள்ள வேண்டும், என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 


Share it if you like it