எழுப்புதல் நேரம் வந்து விட்டது’ இவன் கொடுக்கும் அரசு வேலையோ, சலுகையோ, நமக்கு வேண்டாம் கிறிஸ்தவர்களிடம் வேண்டுகோள் வைத்த மதபோதகர்..!

எழுப்புதல் நேரம் வந்து விட்டது’ இவன் கொடுக்கும் அரசு வேலையோ, சலுகையோ, நமக்கு வேண்டாம் கிறிஸ்தவர்களிடம் வேண்டுகோள் வைத்த மதபோதகர்..!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதபோதகர் கூறியதாவது.

அரசாங்க பதிவேட்டில் 3.5% கிறிஸ்தவர்கள் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவன் கொடுக்கிற சலுகையும், வேலை வாய்ப்புக்களையும், தூக்கி எறிந்து விட்டு அரசு கெஜட்டில் உங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள். 35% கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

 


Share it if you like it