உலக செஸ் போட்டி – இந்திய வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

உலக செஸ் போட்டி – இந்திய வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

Share it if you like it

அசர்பஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்றும் உலக போட்டி போட்டியில் 206 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரின் காலிறுதி போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பிடித்துள்ளார்.அரையிறுதி சுற்றில் உலகின் 3-நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.


Share it if you like it