சாதித்து காட்டிய யோகி அரசு…!

சாதித்து காட்டிய யோகி அரசு…!

Share it if you like it

இந்தியாவிலேயே மிக நீண்ட சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்த பாரதப் பிரதமர் மோடி.

யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு தற்பொழுது ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வராக யோகி பதவி ஏற்ற நாளில் இருந்தே அம்மாநிலத்தை வேகமான வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் நிலையில், இந்த சாதனையை யோகி அரசு செய்து உள்ளது. நாட்டின் மிக நீளமான ஆறு வழிச்சாலையான 341 KM பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தேசத்திற்கு அர்ப்பணித்து உள்ளார். இதில் 3.2 கிமீ விமான ஓடுதளமும் உள்ளது என்பது கூடுதல் தகவல்.


Share it if you like it