குல்லா போட்டு வந்தாங்க ஆட்டைய போட்டு போய்ட்டாங்க – கதறும் இளம் பெண்

குல்லா போட்டு வந்தாங்க ஆட்டைய போட்டு போய்ட்டாங்க – கதறும் இளம் பெண்

Share it if you like it

இன்று 14-09-2021 சென்னை ஐஸ்ஹோஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகிய நிலையில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்ட பகலில் சாம்ராணி போட்டு துவா செய்வதாக கூறி அங்கு வந்துள்ள மர்ம நபர் அந்த பெண்ணிடம் உன் கணவர் வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது ரத்ததுடன் தான் வருவார் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் இருக்கிறது, இதற்கு பரிகாரமாக பெண்ணுடைய நகையை கழற்றி வாங்கி வீட்டில் உள்ள பானையில் நகையை கட்டிவைத்த உடன் வீட்டில் உள்ள சூனியம் போகி விட்டது என்று தன்னுடைய வார்த்தை ஜாலத்தில் அந்த பெண்ணை நம்ப வைத்து. நான் சென்ற பிறகு பானையில் உள்ள நகைகளை எடுத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அவர் சென்ற பிறகு பானையை திறந்து பார்த்த போது நகை இல்லாததை கண்டு பெண் அதிர்ச்சி அடைத்தார். தான் ஏமாற்ற்றப்பட்டதை உணர்த்த அவர் ஐஸ்ஹோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து cctv காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it