“அசாம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்”-பிரதமர்

“அசாம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்”-பிரதமர்

Share it if you like it

அசாம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். குடியுரிமை திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தங்களின் உரிமைகள் பறிபோவதாக எண்ணி, மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் சில குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அசாம் மக்களின் உரிமைகள், மொழி, பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க மத்திய அரசு பூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றார்.


Share it if you like it