அமெரிக்காவும் ஈரானும் சமரசம்!

அமெரிக்காவும் ஈரானும் சமரசம்!

Share it if you like it

அமெரிக்காவும் ஈரானும் ஒன்றுக்கொன்று தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த நிலையில் இரு நாட்டின் தலைவர்கலும் பேட்டி அளித்துள்ளனர்.அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்களிடம் சக்திவாய்ந்த ஏவுகணை உள்ளது,இருந்தபோதிலும் நாங்கள் ஈரானின் மீது போர்தொடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.ஈரானின் தலைவரும் அமெரிக்கா மீது போர்தொடுக்கும் எண்ணம் இப்பொழுது இல்லை என்று தெரிவித்துள்ளார்.இருநாட்டிற்கும் இடையே சமரசம் செய்ய இந்தியா முற்பட்டதால் இந்தியாவை வரவேற்கிறோம் என்று இருநாடும் தெரிவித்துள்ளது.


Share it if you like it