சோதனை சாவடியில் நிகழ்ந்த சோகம் – காவல் ஆய்வாளர் மரணம்!

சோதனை சாவடியில் நிகழ்ந்த சோகம் – காவல் ஆய்வாளர் மரணம்!

Share it if you like it

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நேற்று வழக்கம், போல் வாகன சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினரை, நோக்கி சில மர்ம நபர்கள் சுட்டதில் துனணஆய்வாளர் வில்சன் சம்பவ இடத்திலே மரணம் அடைந்தார். இது  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகள் கேரள மாநிலத்தில்  பதுங்கி இருக்கலாம் என்று, சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை தமிழக காவல்துறை அம்மாநில டி.ஜி.பி.யிடம் வழங்கி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.


Share it if you like it