மதமாற மறுத்த பெண் சுட்டுக்கொலை – பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதமாற மறுத்த பெண் சுட்டுக்கொலை – பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Share it if you like it

ஹரியானாவில் பரிதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா தோமர். இதே ஊரில் வசிக்கும் தௌபீக் , இவரை பின்தொடர்ந்து வந்தார். முஸ்லிமாக மாறி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் தௌபீக் மீது போலீசில் புகாரளித்தார் நிகிதா. இந்நிலையில் திங்கட்கிழமை (அக் 26) அன்று சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த நிகிதாவை, தன்னுடைய கூட்டாளியுடன் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் தௌபீக் என்று கூறப்படுகிறது. காரில் ஏறி தப்பி சென்ற தொளபீக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிகிதாவின் பெற்றோர்கள் இது குறித்து தெரிவிக்கையில், தன் மகளை மதம் மறுமாறு தௌபீக் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், தாங்கள் போலீசில் புகார் அளித்ததாகவும், இதனால் தௌபீக், தன் மகளை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

லவ் ஜிஹாத் இன்னமும் எத்தனை உயிர்களை பலிவாங்குமோ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பரிதாபாத் டில்லியில் இருந்து வெறும் 1 மணி நேர பயண தூரம் தான். ராகுலும், பிரியங்காவும் வருவார்களா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்


Share it if you like it