அமைதி வழியில் தீர்வுக்காண வேண்டும்  -அக்க்ஷய் குமார்.

அமைதி வழியில் தீர்வுக்காண வேண்டும் -அக்க்ஷய் குமார்.

Share it if you like it

இந்திய குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போலி மாய தோற்றத்தை உருவாக்கி மக்களை அரசுக்கு எதிராக போராட தூண்டி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் அப்பாவி பொதுமக்கள் முதல் அரசாங்க சொத்துக்கள் வரை  பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில். பிரபல பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் இச்சட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ எந்த நிலைப்பாடு கொண்டவர்கள் யாராக இருந்தாலும்  அதற்கு போராட்டம் நடத்த வேண்டாம் என்று தன் கருத்தை கூறியுள்ளார்.


Share it if you like it