வேலுநாச்சியாரின் ஜெயந்தி விழா!

வேலுநாச்சியாரின் ஜெயந்தி விழா!

Share it if you like it

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் சொர்ணாகர்ஷன பைரவர் ஆலயத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சுமங்கலி பூஜை மற்றும் வேலுநாச்சியார் ஜெயந்தி விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.சுமங்கலிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து வேலுநாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.அதன்பின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.


Share it if you like it