ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக

ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக

Share it if you like it

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இன்று (07.09.2020) தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள ATM களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்த டுவிட்டுக்கு உடனே பதிலளித்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமண், அது போன்ற எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்றும் அப்படி ஏதாவது தகவலோ, ஆதாரமோ இருந்தால் உடனே தனக்கு தெரிவிக்கும்படியும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால் திமுக MP திருச்சி சிவா இதுவரை எவ்வித பதிலும் தராமல் மௌனம் காத்துவருகிறார்.


Share it if you like it

One thought on “ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக

Comments are closed.