ஆபாச பேச்சாளரின் விடுதலையை வரவேற்ற தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்..!

ஆபாச பேச்சாளரின் விடுதலையை வரவேற்ற தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்..!

Share it if you like it

தி.மு.க உறுப்பினரும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து மிக கீழ்த்தரமாக பேச கூடிய நபர் ஜெயசந்திரன்… அண்மையில் ஆபாச பேச்சாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது… இந்நிலையில் ஜெயசந்திரன் விடுதலை செய்யபட்டதற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

https://twitter.com/itsmetdm/status/1335946539349360640


Share it if you like it