இந்திய பார் கவுன்சில் நடிகர் சூர்யாவிற்கு கடும் கண்டனம்…!

இந்திய பார் கவுன்சில் நடிகர் சூர்யாவிற்கு கடும் கண்டனம்…!

Share it if you like it

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார். அக்கடிதத்தில் நீதிமன்றம் குறித்து வெளியிட்டு இருந்த கருத்திற்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில்  இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு. எஸ் பிரபாகரன் தலைமையிலான தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் நடிகர் சூர்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it