இறங்குமுகத்தில்  பங்குச்சந்தை

இறங்குமுகத்தில் பங்குச்சந்தை

Share it if you like it

விடுமுறைக்கு பின்னர் தொடங்கிய பங்குகள் இன்று இறக்கத்திலேயே தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குசந்தையான நிப்டியும் சரிந்தே காணப்பட்டது. நிதி, காப்பீடு மற்றும் வங்கியல் பங்குகள் இழுபறி நிலையிலேயே வர்த்தகமாகி வருகின்றன. அதிகப்படச்சமாக பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் தடாலடியாக குறைந்தன. இதே போல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 71.27 ரூபாய் என்று வர்த்தகமாகிறது.


Share it if you like it