எல்லையில் அத்துமீறிய பாக்.,

எல்லையில் அத்துமீறிய பாக்.,

Share it if you like it

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மான்கோட் செக்டாரில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணியளவில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். இந்திய ராணுவத்தினா் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனா். இந்திய தரப்பில் உயிரிழப்போ, காயமோ எவருக்கும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இம்மாதத்தில் அவா்கள் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடுவது இது 45-ஆவது முறையாகும்.


Share it if you like it