சீனா சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது – நிராகரித்த இந்தியா

சீனா சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது – நிராகரித்த இந்தியா

Share it if you like it

எல்லைப் பகுதி விவகாரத்தில் 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்பட்டு வருவதாக சீனா தெரிவித்திருந்தது

இதற்கு பதிலளித்திருந்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியா ஒருபோதும் 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது கிடையாது என சீனாவிற்கு நன்கு தெரியும். மேலும் 1993, 1996, 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை தான் ஏற்கவேண்டும் என பலமுறை இரு நாடுகளும் உறுதியெடுத்துள்ளன. என்பதை நினைவுபடுத்தி 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்பட்டு வருவதாக சீனா கூறியதை இந்தியா நிராகரித்துள்ளது.


Share it if you like it