கவர்னர் காலில் விழுந்த நக்கி”RUN”

கவர்னர் காலில் விழுந்த நக்கி”RUN”

Share it if you like it

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோஹித்தை தொடர்புபடுத்தியும், ஆதாரம் இல்லா பொய் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியும் நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது இதனால் அச்சமடைந்த நக்கீரன் நிர்வாகம் தாங்கள் வெளியிட்ட செய்திகளுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கடந்த 03.01.2020 அன்று வெளியான நக்கீரன் இதழில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.கவர்னர் காலில் விழுந்த நக்கி"RUN"


Share it if you like it