காவலர்களை துப்பாக்கியால் சுட்ட CAA போராளி

காவலர்களை துப்பாக்கியால் சுட்ட CAA போராளி

Share it if you like it

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி, மும்பை, மீரட் போன்ற நகரங்களில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்கட்சியினரும் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பொது சொத்துக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது, இந்த போராட்டங்களின் பின் புலம்குறித்து நாடுமுழுவதும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று வெளியான வீடியோ ஒன்றில் கலவரக்காரர்களில் ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சிகள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it