குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுச்சேரி பாஜகவினர்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுச்சேரி பாஜகவினர்

Share it if you like it

புதுச்சேரி, வில்லினூர் மாவட்டத்தில் பாஜக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க, அதிமுக இனைந்து குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தினர் இதில் சிறப்பு விருந்தினராக எம்பலம் ஆர்.செல்வம் கலந்து கொண்டார் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார், சதாசிவம் மாநில தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரும் கலந்து கொன்டனர். கூட்டமுடிவில் குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்றபட்டதற்கு இனிப்புகள் வழங்கபட்டன.


Share it if you like it