குரூப் 4 ஐ தொடர்ந்து குரூப் 2ஏ விலும் முறைகேடு !

குரூப் 4 ஐ தொடர்ந்து குரூப் 2ஏ விலும் முறைகேடு !

Share it if you like it

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து குரூப் 2A தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

2017-ம் ஆண்டு 1,953 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வை மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.

மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதி மாநில அளவில் முதல் 50 பேர் தேர்வு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து குரூப் 2A தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

2017-ம் ஆண்டு 1,953 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.


Share it if you like it