குழந்தைகளுக்கு கூட தெரியுது …

குழந்தைகளுக்கு கூட தெரியுது …

Share it if you like it

சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் we_support_CAB_NRC என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.பி.வி.பி சென்னை மாநகர செயலாளர் திரு கார்த்திக் அவர்கள் இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு இருக்கும் அடிப்படை அறிவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது என்றார்


Share it if you like it

One thought on “குழந்தைகளுக்கு கூட தெரியுது …

Comments are closed.