கூட்டுறவு வங்கியில் 50,000 ஆயிரம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்-செல்லூர் ராஜூ!

கூட்டுறவு வங்கியில் 50,000 ஆயிரம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்-செல்லூர் ராஜூ!

Share it if you like it

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் 50 ஆயிரம் ரூபாய் கடனாக கூட்டுறவு வங்கியில்  பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it