மகாராஷ்டிராவில் உயர் அதிகாரி உட்பட 30 காவலர்கள் கொரோனாவில் மரணம்!

மகாராஷ்டிராவில் உயர் அதிகாரி உட்பட 30 காவலர்கள் கொரோனாவில் மரணம்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு பேசி இருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதே என்று ஒருவர் ராகுலிடம்  கேள்வி? எழுப்பியிருந்தார்.  நாங்கள் வெறும் கூட்டணி கட்சி தான் ஆளும் கட்சி அல்ல என்று குபீர் தகவலை வெளியிட்டு இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார்.

தற்பொழுது மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,000 ஆயிரத்தை கடந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரி உட்பட 30 காவலர்கள் கொரோனா தொற்றில் மரணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் கூட்டணி அரசின் அலட்சியத்தால் மக்களின் வாழ்க்கை நிலை பெரும் கேள்வி குறியாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it