கேரளாவில் மாவோயிஸ்டுகள் கொலை

கேரளாவில் மாவோயிஸ்டுகள் கொலை

Share it if you like it

கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் மூன்று மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கேரள காவல்துறையிறையினரால் கொல்லப்பட்டனர் இன்று காலை பாலக்காடு பகுதியில் உள்ள அகாலி வனப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


Share it if you like it