பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது – பிரதமர

பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது – பிரதமர

Share it if you like it

பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள இயலாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் சட்டமன்ற உறுப்பினர்களிடையே தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக விதி 370 நீக்கப்பட்டபின் அங்கு நிலவும் சூழ்நிலையை அறிய ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்களிடையே பேசிய மோடி காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து தெளிவான பார்வை உங்களுக்கு அளிக்கப்படும் என்றார். ஐரோப்பிய உறுப்பினர்கள் நாளை முதலில் காஷ்மீர் செல்ல உள்ளனர். அதன் பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.


Share it if you like it