கேரளாவில் “லவ் ஜிஹாத்- கேரள மக்கள் முன்னணி புகார்!

கேரளாவில் “லவ் ஜிஹாத்- கேரள மக்கள் முன்னணி புகார்!

Share it if you like it

இந்தியாவில் கல்வியறிவு முழுமையாக  உள்ள மாநிலங்களில் கேரள முதன்மையானது  என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  கேரளாவில்  ‘லவ் ஜிஹாத்’ பிரச்சினை குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் (என்.சி.பி.சி.ஆர்) கேரள மக்கள் முன்னணியின் விபின் மேனன் புகார் அளித்துள்ளார்.

அதில்  இந்து மற்றும் கிறிஸ்தவ சிறுமிகள்  லவ் ஜிஹாத்தால்   ஈர்க்கப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட உடன் உலக அளவில் ஜிஹாத் நடத்தவும்  பாலியல் அடிமைகளாக அவர்களை பயன்படுத்திக்கொள்ளவும்.

இதில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த சூழ்ச்சி  வலையில் சிக்கி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படுவதாக   கேரள காவல்துறை இதில்  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் என்.சி.பி.சி.ஆரை வலியுறுத்தியுள்ளார்.


Share it if you like it