கோவிலின் புனித தன்மையை அவமதித்த அறநிலையத்துறை அதிகாரி..!

கோவிலின் புனித தன்மையை அவமதித்த அறநிலையத்துறை அதிகாரி..!

Share it if you like it

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக ஆலயங்கள் தங்களின் புனித தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பது அனைத்து தரப்பு ஹிந்துக்களின் குரலாக இன்று வரை இருந்து வருகிறது… இந்நிலையில் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு அறநிலையத்துறை அதிகாரி ஆணவ போக்கோடு நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it