கோவில் முன் மட்டும் பெரியார் சிலை…! சட்ட விரோதமாக தெரியவில்லையா? கார்ட்டூனிஸ்ட் வர்மா..!

கோவில் முன் மட்டும் பெரியார் சிலை…! சட்ட விரோதமாக தெரியவில்லையா? கார்ட்டூனிஸ்ட் வர்மா..!

Share it if you like it

அண்ணா காலத்தில் ஆரம்பித்து, ஸ்டாலின் வரை. ஹிந்து விரோத போக்கையே இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர் என்பது நிதர்சனம். திமுகவின் கறுப்பர் கூட்டம் ஆகட்டும், சுப.வீ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, கொளத்தூர் மணி, போன்றவர்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையும், பெரியார் தான் அனைத்திற்கும் காரணம் என்னும் பிம்பத்தை தமிழக மக்கள் மீது திணிப்பதையே  வழக்கமாக கொண்டவர்கள். இந்நிலையில் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா தனது ஆதங்கத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/CartoonistVarma/status/1306626673597722624

https://twitter.com/CartoonistVarma/status/1306620390417014784


Share it if you like it