சட்ட ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்போம்- மத்திய அமைச்சர்

சட்ட ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்போம்- மத்திய அமைச்சர்

Share it if you like it

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாட்டில் சட்ட ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காக்க  அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும். மேலும் ஆபாசப் படங்கள், பழிவாங்கும் ஆபாச படங்கள், குறிப்பாக சிறுவர்களுக்கு  எதிரான ஆபாசப் படங்கள் சமூகத்தில்  அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது . இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மற்றும்  மாநில காவல்துறை இணைந்து செயல்படுகின்றது என  அவையில் குறிப்பிட்டுள்ளார்.

 


Share it if you like it