சபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

சபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

Share it if you like it

சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டலவிளக்கு பூஜையையொட்டி இன்று திறக்கப்படுகிறது. சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். அதே நேரம் முந்தய தீர்ப்பின்படி பெண்கள் சபரிமலை செல்ல தடையில்லை என அறிவிக்கபட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Share it if you like it