சர்தார் சிலையை காங்கிரசார் ஒருவர் கூட நேரில் பாத்ததில்லை காரணம் இதுதான் – பிரதமர் மோடி

சர்தார் சிலையை காங்கிரசார் ஒருவர் கூட நேரில் பாத்ததில்லை காரணம் இதுதான் – பிரதமர் மோடி

Share it if you like it

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தி, ஒருங்கிணைத்தவர் சர்தார் படேல். அவரது தியாகத்தை போற்றும் வகையில் தான், குஜராத்தில், அவருக்கு பிரமாண்ட சிலை அமைத்து , அதற்கு ஒற்றுமைக்கான சிலை என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிலையை, இதுவரை, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவர் கூட சென்று பார்க்கவில்லை. பார்த்தால், பாராட்ட வேண்டுமே என்ற அச்சத்தால், அவர்கள் பார்க்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Share it if you like it