பாபர் கட்டிடம் இருக்கட்டும் திமுகவினர் ஆக்கிரமித்த கோவில் நிலத்தை பற்றி பேசுங்க திமுக தலைவரே

பாபர் கட்டிடம் இருக்கட்டும் திமுகவினர் ஆக்கிரமித்த கோவில் நிலத்தை பற்றி பேசுங்க திமுக தலைவரே

Share it if you like it

பாபர் கட்டிடம் இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. உண்மையை நிரூபிக்க முடியாமல் தோற்றிருக்கிறது. எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கைவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தற்பொழுது பேசுபொருளாகி வருகிறது கடந்த சிலதினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகி வேளாங்கண்ணி சிவன் கோவில் நிலத்தை போலி ஆவணங்களை காட்டி ஆக்கிரமித்த விவகாரம் வெளியானது அது மட்டுமின்றி ஏகப்பட்ட கோவில் நிலங்கள் கோவில் இடங்களில் மாற்றுமதத்தினர் கடை வைப்பதும் பின்னர் அதற்கு சொந்தம் கொண்டாடுவதும் வாடிக்கையாகி வருகிறது, இதுபோல் சொந்த மாநிலத்தில் இருக்கும் விவகாரங்களை பற்றி வாய் திறக்காத திமுக தலைவர், சிறுபான்மையினருக்கு ஏதாவது நிகழ்ந்தால் மட்டும் ஏன் இப்படி அவசரப்பட்டுக்கொண்டு அறிக்கைவிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it